இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.